start: Dec 28, 2014 10:00AM
End: Dec 28, 2014 12:00PM
Venue: சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள தத்வாலோகா அரங்கு
Description:
பேச்சுக் கச்சேரி 2014
தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் ‘பேச்சுக் கச்சேரி’ என்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறது. பலதுறை அறிஞர் முனைவர் இரா.நாகசாமி, பல்வேறு துறைகளுக்கு ஆற்றியுள்ள பங்களிப்பை விளக்கும் வகையில் இந்த ஆண்டு நிகழ்வுகள் இருக்கும்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் 24 டிசம்பர் முதல் 28 டிசம்பர் வரை, காலை 10-12 மணிக்கு, சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள தத்வாலோகா அரங்கில் நடைபெறும்.
28 டிசம்பர் 2014:
முனைவர் நாகசாமி அவருக்கு விருப்பமான இரண்டு தலைப்புகளில் பேசுவார்.
RSVP:
Badri Seshadri – Kizhakku-p-padippakam – badri@nhm.in; 98840-66566
S. Kannan – musickannan@gmail.com; 98414-47974
S. Swaminathan – sswami99@gmail.com; 2467 1501
R. Gopu – writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian – siva.durasoft@gmail.com, 98842-94494
https://www.google.com/calendar/event?eid=cjk0c2JoaWtsZWl2NzJsYThudTNtYzh0cWMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw